அன்று ரப்பர் எரிந்த பொழுது – கபாலியின் அரசியல்

ஜெயன்நாதன் கருணாநிதி கபாலியின் அரசியல் பற்றி எழுதிய கட்டுரை இது. திரைப்படத்தின் கலையம்சத்தைத் தாண்டி, மலேசிய தமிழர்களின் வாழ்க்கை சூழலை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என வாதிடுகிறார்.

மனிதர்களின் நகரம்

பாலா சத்யஜித் ரேயின் படங்களில் கண்ட கொல்கத்தாவிற்கு சென்று வந்த அனுபவத்தைப் பற்றியும், அவரின் படங்கள் நமக்கு கொடுத்த கொல்கத்தா அனுபவத்தை பற்றியும் எழுதியுள்ளார்.