கரைந்த நிழல்கள்: எளியவர்கள் மீதான கரிசனம்

திரைத்துறையின் விளிம்பில் வாழும் மனிதர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் நாவல் பற்றி அதியனின் பார்வை.