நிழற்படக்கதை: அரங்குகளின் அகமும் புறமும்

நாகர்கோவில் மற்றும் சென்னையில் உள்ள திரையரங்குகளின் புகைப்படங்களையும் தனது நினைவுகளையும் பகிர்வதன் மூலமாக, நம்மை அவ்விடங்களுக்கு அழைத்துச் செல்கிறார் விஸ்வநாதன்.

மனிதர்களின் நகரம்

பாலா சத்யஜித் ரேயின் படங்களில் கண்ட கொல்கத்தாவிற்கு சென்று வந்த அனுபவத்தைப் பற்றியும், அவரின் படங்கள் நமக்கு கொடுத்த கொல்கத்தா அனுபவத்தை பற்றியும் எழுதியுள்ளார்.